News February 26, 2026
காஞ்சியில் துப்பாக்கியை நீட்டிய நபரால் பரபரப்பு!

இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பஸ் டிரைவராக வேலை செய்து வரும் மணிகண்டன்(27). இவர், நேற்று(பிப்.25) காலை பஸ்ஸில் படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் காரில் ஹாரன் அடித்த படி தொடர்ந்த தேவதாஸ்(70), வழி விடாததால், துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். இதுகுறித்த புகாரில் தேவதாஸ்(70) மற்றும் அவரது மகன் அர்ஜூன்(33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 28, 2026
காஞ்சிபுரம்: குடும்பத்தில் பிரச்னையா?

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 28, 2026
காஞ்சிபுரம்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

காஞ்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <


