News February 20, 2026
புதுவையில் அழகுக்கலை பெண் நிபுணர் மாயம்!

முதலியார்பேட்டையைச் சேர்ந்த சசி என்ற அழகுக்கலை பெண் நிபுணர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசி நடத்தி வந்த அழகு நிலையத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், அவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. சசி மாயமானதை அடுத்து, அவரது கணவர் ஏழுமலை முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 20, 2026
புதுச்சேரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News February 20, 2026
புதிய அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

மணவெளி சட்டமன்றத் தொகுதி புதுக்குப்பம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை, முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி கட்டிடம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு புதிய மதில் சுவர் மற்றும் பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டது.
News February 20, 2026
புதுச்சேரி: தங்க நகை இருக்கா? மக்களே உஷார்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <


