News May 9, 2024
கட்டாயம் கருத்தடை செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் மிகவும் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக உள்ள பிட்புல் டெரியர், தோசா இப்னு, அமெரிக்கன் புல் டாக், ராட்வீலர்ஸ் உள்ளிட்ட 23 வகை நாய் வகைகளை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கட்டாயம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால், பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 18, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.
News November 18, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.
News November 18, 2025
சவுதி விபத்து பெரும் வேதனை அளிக்கிறது: PM மோடி

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி<<18308684>> 42 பேர் உயிரிழந்ததற்கு<<>> PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மெதினாவில் நடைபெற்ற விபத்து பெரும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நமது அதிகாரிகள் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.


