News February 2, 2026
புதுகை: ஆபிஸ் வாசலில் VAO தற்கொலை- அதிர்ச்சி பிண்ணனி

புதுகை மாவட்டம் இலுப்பூரில் கடந்த மாதம் 28-ம் தேதி பையூர் விஏஓ-வாக பணியாற்றிய கருணாமூர்த்தி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தடயவியல் நிபுணர்கள், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், “அவர் குடும்பப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்” தெரிய வந்தது. இதனால் அவரது மரணத்தில் மர்மம் விலகியது.
Similar News
News February 9, 2026
புதுக்கோட்டை: நாளை பல்வேறு இடங்களில் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல், மேலத்தானியம், அண்ணாபண்ணை, நகரபட்டி, விராலிமலை, மாத்தூர், இலுப்பூர், பாக்குடி, குளத்தூர், சிப்காட், கொன்னையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 8, 2026
புதுக்கோட்டை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 8, 2026
புதுக்கோட்டை: டிகிரி போதும் – வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


