News January 28, 2026
தி.மலையில் அதிரடி கைது!

செங்கம் சுற்றுவட்டாரத்தில் கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள், தாமிர கம்பி வயர்கள் திருடப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை திருவண்ணாமலை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அரட்டவாடி பகுதியில் கைப்பேசி கோபுரத்தில் திருட்டு நடைபெற்றதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அழகிரி (31), விஜயகுமார் (27), பவன்குமார் (26), விமல் (31) ஆகியோரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 19, 2026
அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இன்று (18.02.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News February 19, 2026
அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இன்று (18.02.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News February 19, 2026
அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இன்று (18.02.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


