News January 10, 2026
தருமபுரியில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டம்!

தருமபுரியில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டம் நேற்று (ஜன.9) தொடங்கப்பட்டது. தருமபுரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இதில் அரசுத்துறை அதிகாரிகள், நகர மன்ற தலைவர் லட்சுமி மாது மற்றும்
மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Similar News
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


