News May 4, 2024
தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு

இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கள்ளக்கடல் நிகழ்வுகள் இந்தியக் கடலோரப் பகுதிகளில் வளர்ந்து வரும் காலநிலை மாற்ற அபாயமாகக் கருதப்படுகின்றன.
Similar News
News February 27, 2026
இள வயதிலேயே முகச் சுருக்கம் வந்துருச்சா? Solution!

இள வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கின்றன. இதை சரி செய்யவே முடியாதா என நீங்கள் வருந்தவேண்டாம். ▶இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள் ▶வாழைப்பழம் / பப்பாளி pulp-ஐ முகத்தில் பூசலாம் ▶தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது சிறந்தது ▶மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதும் அவசியம். பலருக்கு உதவும் SHARE THIS.
News February 27, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTO

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் நடிகை த்ரிஷா, இன்று 2 ஸ்டோரிகளை அப்டேட் செய்துள்ளார். அதில், நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். பிங்க் நிற உடையில் த்ரிஷா ஜொலிக்கும் அந்த போட்டோவிற்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், க்யூட்டாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். அத்துடன், அடுத்த பட அப்டேட் குறித்தும் அவரிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
News February 27, 2026
ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பெற்றெடுத்த பெண்!

ஒரு பிரசவத்தில் 2 குழந்தைகளை பெற்றாலே நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம். ஆனால், சீனாவில் டிலி(24) என்ற இளம்பெண் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்து அனைவரையும் அசர வைத்துள்ளார். அதும் 20 டாக்டர்கள் உதவியால் சுகப்பிரசவமாம். இதில் 4 பெண், 1 ஆண் குழந்தைகள். 1 குழந்தையை பார்த்துக் கொள்வதே பெரும்பாடு. 5 பேரை வைத்துக் கொண்டு டிலி என்ன பண்ண போறாங்களோ!


