News May 2, 2024
கிருஷ்ணகிரி: பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பர்கூர் போலீசார் மேல் வெங்கடாபுரம் பகுதியில் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பர்கூர் மகேந்திரன் (51), துரைஸ் நகர் சுரேஷ்குமார் (41). குண்டியால்நத்தம் ரமேஷ் (37), எண்டுசெட்டி தெரு சந்திரசேகரன் (45), சிவக்குமார் (47) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News March 15, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு இன்று தனது வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிலிண்டரை பதிவு செய்ய அரசு ஒதுக்கிய எண்களை மட்டும் தொடர்பு கொள்ளவும் வேறு எந்த இணைப்பையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் தேவையற்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் OTPகளை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 15, 2026
கிருஷ்ணகிரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 15, 2026
கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


