News December 28, 2025
திருவள்ளூர்: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை!

திருவள்ளூர் மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இங்கு <
Similar News
News December 30, 2025
திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900 வரை வழங்கப்படும். <
News December 30, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

திருவள்ளூர் மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 30, 2025
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(34). நேற்று முன்தினம் பெரியபாளையம் – சென்னை நெடுஞ்சாலையில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது, வடமதுரை கூட்டுச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வெளியேறிய டிராக்டர், இவரின் பைக் மீது மோதியதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் போராடினர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


