News May 1, 2024
இந்தியா வசமாகுமா இலங்கையின் துறைமுகம்?

வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நிதியுதவி உடன் புதுப்பிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்துறைமுகத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு மொத்தம் ₹510 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை பொது – தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்த இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News April 7, 2026
மதுரை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

மதுரை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login <
News April 7, 2026
BREAKING: மீண்டும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு?

ஈரானுக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்ததால் போர் பதற்றம் மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளது. இதனால் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் LGP சிலிண்டர் தட்டுபாடு இல்லை எனவும், பெட்ரோல் பங்க்களும் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நேற்று மட்டும் 6,500 டன் வர்த்தக LPG விற்பனை செய்யப்பட்டுள்ளது.
News April 7, 2026
IPL: இன்றும் மழை பாதிப்பு?

IPL-ல் இன்று RR, MI அணிகள் இடையிலான போட்டி கவுஹாத்தியில் நடக்கிறது. இதில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 6 மணி அளவில் 21% மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அது டாஸ் நேரத்தில் 6% ஆக குறையும் எனவும் கூறப்படுகிறது. ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்படும். ரத்தானால் நேற்று போல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.


