News April 30, 2024

திருச்சி: அஞ்சல் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி 

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியில் தீவிரம் அடைந்துள்ளனர்.

Similar News

News March 17, 2026

திருச்சி: BE / B.tech முடித்தால் வங்கி வேலை!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 17, 2026

திருவெறும்பூர்: ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த எம்பி

image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் பலகை மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் செயல்படாமல் உள்ளது, இதனை சீரமைக்க வேண்டும் என, துரை வைகோ எம்பி, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை எடுத்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரயில் நிலையத்தில் தகவல் பலகை மற்றும் ஒலி பெருக்கி சாதனங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகத்திற்கு துரை வைகோ எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

சட்ட சபை தேர்தல்: திருச்சியில் 14 ஆயிரம் அலுவலர்கள் ரெடி

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகள் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 தொகுதிகளிலும் தேர்தல் பணியில் 14 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் துறைவாரியாக தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

error: Content is protected !!