News December 8, 2025

வேலூர்: வாடகை வீட்டார் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE

Similar News

News March 13, 2026

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒருவர் திடீர் சாவு!

image

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கான் பகுதியை சேர்ந்த சிவநேசன் (52) தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவநேசன் வழக்கம் போல் அலுவலகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2026

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒருவர் திடீர் சாவு!

image

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கான் பகுதியை சேர்ந்த சிவநேசன் (52) தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவநேசன் வழக்கம் போல் அலுவலகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News March 12, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை டிஜிட்டல் அரெஸ்ட்!

image

​வேலூர்: “கைது வாரண்ட்” இருப்பதாகக் கூறி ஆன்லைனில் மிரட்டிப் பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடிகளிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. எந்தவொரு காவல் அதிகாரியும் போன் மூலம் பணம் கேட்கமாட்டார்கள். இத்தகைய அழைப்புகள் வந்தால் உடனடியாகத் துண்டித்து விட்டு, 1930 என்ற எண்ணில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!