News December 7, 2025
பெரம்பலூர்: நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராம சுற்றுவட்டாரத்தில் வனத்துறை பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று உணவு தேடி ஊருக்குள் வந்த ஒரு புள்ளிமானை நாய்கள் கடித்துக் குதறியது. மேலும் இதைக்கண்ட அப்பகுதி மக்கள் புள்ளிமானை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில்லையே உயிரிழந்தது. இந்நிலையில் கால்நடை மருத்துவர் கொடுத்த தகவலின் படி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 6, 2026
பெரம்பலூர்: மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட அரும்பாவூரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் மூட்டைகள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டு வருகின்றது. இங்கு சரியான பாதுகாப்பு வசதி இல்லாத நிலையில், தற்போது பெய்த கோடை மழை காரணமாக நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
News April 5, 2026
பெரம்பலுர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

பெரம்பலுர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 5, 2026
பெரம்பலுர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.


