News November 22, 2025
கலவை ஒழுங்கு முறை கூடத்தில் நெல் விற்பனை

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திமிரி ஒன்றியம் கலவை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் நிலத்தில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை விற்பனை செய்து வருவது வழக்கம். இந்நிலையில், கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று (நவ.21) ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் மீனம்பூர் நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.3081க்கு விற்பனையானது.
Similar News
News February 20, 2026
ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 20, 2026
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி; அடுத்தடுத்து திருட்டு!

ராணிப்பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் தங்களுடைய கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் வீட்டுக்கு சென்று விட்டனர். காலை கடைகளை திறக்க வந்தபோது, அடுத்தடுத்து 4 கடைகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் 3 கடைகளில் திருட முயன்றதும் தெரிய வந்தது.
News February 20, 2026
ராணிப்பேட்டைக்கு வந்தது சூப்பர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், (பழைய BSNL அலுவலக வளாகம்) இன்று (பிப். 20) காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ, பி.இ மற்றும் நர்சிங் முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். தனியார் துறையில் வேலை கிடைத்தால் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. விவரங்களுக்கு: 04172-291400 தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.


