News November 6, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (நவ.5) இரவு முதல் நாளை (நவ.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 20, 2026
வேலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 20, 2026
வேலூர்: செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

வேலூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News February 20, 2026
மத்திய அரசின் திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்!

கே.வி. குப்பம் வட்டாரத்தில் சமூக வளர்ச்சி குறியீடுகளை பூர்த்தி செய்வதற்கான சம்பூரணதா அபியான் 2.0 திட்டத்தை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (பிப்.20) கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீப், ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் யுவராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


