News October 19, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (18.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

அரியலூர்: ஒப்பனை, பச்சை குத்தல் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிகளுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்து 35 வயதிற்குக்குட்பட்டவர்கள், <> www.tahdco <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலத்தை அணுகலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

அரியலூர்: EPS-யை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

image

ஜெயங்கொண்டம் பஸ் நிலையதில் 5 பஸ்கள் புதிய வழித்தடத்தில் இயக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சிவங்கர், அதனை தொடங்கி வைத்து பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எடப்பட்டி பழனிச்சாமி, திராவிடம் என்றால் அவர்தான் உதாணரம் என கூறுவது நகைப்புக்குரியது. அவருக்கு கொள்கை கிடையாது. அதிமுக பெயரை அமித்ஷா திமுக என மாற்றக்கூடிய சூழல்நிலைக்கு சென்று விட்டார் என கடுமையாக விமர்சித்தார்.

News October 19, 2025

அரியலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

அரியலூர் மாவட்டத்தில்33 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!