News October 11, 2025

ஆட்சியில் பங்கு, அதிக சீட்டு: காங்., எம்.பி. உறுதி

image

தமிழகத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது அனைத்து காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். திமுக – காங்., இடையே தொடர்ந்து சில சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு வாங்குவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்று விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 13, 2026

சஞ்சுவை புறக்கணித்தாரா கில்?

image

சஞ்சு அணியில் இடம்பெற்றதால்தான், T20 அணியில் கில்லிற்கு இடம் கிடைக்கவில்லை என்ற கருத்துள்ளது. T20I WC வென்ற இந்திய அணியை பாராட்டி கில் வெளியிட்ட போஸ்ட்டில், சஞ்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு விஷயங்களையும் முடிச்சு போட்ட நெட்டிசன்கள் கில் வன்மத்தை கக்கிவிட்டார் என விமர்சிக்கின்றனர். ஆனால், கில் பதிவிட்ட போட்டோ எடுக்கப்பட்ட Angle-ல், சஞ்சு மறைந்துவிட்டார் என்பதே உண்மை.

News March 13, 2026

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

image

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

News March 13, 2026

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

image

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!