News October 11, 2025
அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

அதிகமாக தண்ணீர் குடிப்பதும், உடல் நலத்திற்கு தீங்கானது என ICMR ஆய்வில் தெரியவந்துள்ளது *அதிகளவு தண்ணீரை வெளியேற்ற முடியாமல், சிறுநீரகம் அழுத்தத்திற்கு ஆளாகிறது *அதிகமாக தண்ணீர் வெளியேறுவதால், ஹார்மோன் எதிர்வினை நிகழ்ந்து, உடல் சோர்வடைகிறது *அதிக தண்ணீர் வெளியேறுவதால், உடலில் உள்ள சோடியம் & பிற எலக்ட்ரோலைட்டுகளை நீர்த்துப்போகும். ஒரு நாளில், 3- 3.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். SHARE IT.
Similar News
News March 15, 2026
சென்னை: வரி செலுத்துவோர் கவனத்திற்கு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது சொத்து வரியை செலுத்துவதற்காகப் வாட்ஸ்அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 94450 61913-ஐத் தொடர்பு கொண்டு, எளிதாக வரி செலுத்தலாம். முதலில் இந்த எண்ணைச் சேமித்து ‘வணக்கம்’ எனச் செய்தி அனுப்ப வேண்டும். கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க இப்போதே வரியைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 15, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 15, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


