News September 27, 2025

அரியலூர்: பொது நூலகத்தை திறந்த வைத்த முதலமைச்சர்

image

பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முழுநேர கிளை நூலகத்தை காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Similar News

News January 14, 2026

அரியலூர்: மயங்கி விழுந்த நபர் பலி!

image

ஆண்டிமடம் கடைவீதி, நான்கு ரோடு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீசார் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அழைத்து செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.13) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.14) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 14, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.13) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.14) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!