News April 10, 2024
தாத்தாவுக்கு பாகுபலி விருந்து கொடுத்த பேரன்கள்

ஆந்திராவில் புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் பாகுபலி விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், யுகாதி பண்டிகையொட்டி பட்டயக்குடம் பகுதியில் உள்ள நாக சூர்யா என்ற முதியவரின் வீட்டிற்கு சென்ற அவரது பேரன்கள், அவருக்கு ரொட்டிகள், இனிப்பு, பழங்கள், பொங்கல் என பாகுபலி விருந்து கொடுத்து அசத்தியுள்ளனர். இவற்றை ருசி பார்த்த அவர், மனம் நெகிழ்ந்து போனார்.
Similar News
News January 17, 2026
162 காலியிடங்கள், ₹32,000 சம்பளம்.. APPLY NOW

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) 162 Development Assistant பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹32,000. ➤கல்வி தகுதி: Any Degree. ➤வயது வரம்பு: 21 – 35. ➤தேர்வு முறை: Preliminary Examination (Online), Main Examination (Online), Language Proficiency Test. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 3. விண்ணப்பிக்க விரும்புவோர் <
News January 17, 2026
EPS-ஐ மட்டும் டெல்லிக்கு அழைக்கும் பாஜக!

NDA தேர்தல் வியூகங்களை அதிமுகவை சேர்ந்த சிலர் திமுகவுக்கு பகிர்வதாகவும், அதனை மத்திய உளவுத்துறை விசாரிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. PM மோடியின் மதுரை விசிட் கூட அப்படித்தான் கசிந்ததாகவும், அதனால்தான் சென்னைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜகவுக்கான தொகுதிகளை இறுதி செய்ய EPS-ஐ மட்டும் பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாம்.
News January 17, 2026
நாட்டின் முக்கிய தொழிலதிபர் காலமானார்

நாட்டின் எஃகு உற்பத்தித் துறையின் ஜாம்பவானும், முக்கிய தொழிலதிபருமான மோகன் லால் மிட்டல்(99) காலமானார். ராஜஸ்தானின் ராஜ்கர் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் உயர்ந்தவர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கிய உன்னத மனிதரை இழந்துவிட்டோம் என மோகன் லால் மறைவுக்கு PM மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #RIP


