News April 9, 2024
ஐதராபாத் 2 ரன்னில் த்ரில் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஐதராபாத் 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடத்துவங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது. சஷாங்க் சிங் 46, அசுதோஷ் சர்மா சர்மா 33 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடிய நிலையிலும், வெற்றி இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை.
Similar News
News March 18, 2026
திருப்பத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் உள்ள அனைத்துக் காவல் அதிகாரிகளும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.
News March 18, 2026
பெரம்பலூர்: வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி.அனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News March 18, 2026
பெரம்பலூர்: வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சி.அனிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


