News August 23, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள், உறவினர்கள், மண்டப உரிமையாளர்கள் மற்றும் அந்த திருமணத்தில் பங்குபெற்ற அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தல் காவல்துறையில் கூற அறிவுரை வழங்கினார்.
Similar News
News March 21, 2026
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி – டிஆர்ஓ ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, உளுந்தூர்பேட்டையில் உள்ள பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News March 21, 2026
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி – டிஆர்ஓ ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, உளுந்தூர்பேட்டையில் உள்ள பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News March 21, 2026
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை<
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


