News April 8, 2024
சரக்கு போக்குவரத்தில், சாதித்த திருச்சி ரயில்வே.

திருச்சி ரயில்வே கோட்டை மேலாளர் அன்பழகன், நேற்று செய்தியாளர்களிடம், தெரிவித்தது .2023-24 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டம் சரக்கு அனுப்புவது பயணிகள் அனுப்புவது உள்ளிட்டவைகளில் அதிக அளவு வருவாய் ஈட்டி உள்ளது. 2024 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் 15.077 மில்லியன் டன்களுக்கு அனுப்பியதன் மூலம்,857. 04 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறினார்.
Similar News
News March 17, 2026
திருச்சி: BE / B.tech முடித்தால் வங்கி வேலை!

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 17, 2026
திருவெறும்பூர்: ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த எம்பி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் பலகை மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் செயல்படாமல் உள்ளது, இதனை சீரமைக்க வேண்டும் என, துரை வைகோ எம்பி, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை எடுத்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரயில் நிலையத்தில் தகவல் பலகை மற்றும் ஒலி பெருக்கி சாதனங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகத்திற்கு துரை வைகோ எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
சட்ட சபை தேர்தல்: திருச்சியில் 14 ஆயிரம் அலுவலர்கள் ரெடி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகள் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 தொகுதிகளிலும் தேர்தல் பணியில் 14 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் துறைவாரியாக தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.


