News April 8, 2024
வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இன்று முதல் போராட்டம்

தமிழகம் முழுவதும் இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் ஏப்.19 வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறை இ-ஃபைலிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கேற்ப எவ்வித கட்டமைப்பு வசதிகளையும் நீதிமன்றங்களில் செய்து தரவில்லை. இதனால், வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக கூறினர்.
Similar News
News March 23, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*வாழ்க்கையை கண்டு நீங்கள் பயப்படாவிட்டால், அது மிகவும் அழகானது. *கீழே பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஒருபோதும் வானவில்லைக் காண முடியாது. *கற்பனை, செயல் இல்லாமல் அர்த்தமற்றது. *இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நம் கஷ்டங்கள் கூட. *நீங்கள் உங்களை நம்ப வேண்டும், அதுதான் வாழ்வின் ரகசியம்.
News March 23, 2026
நாங்கள் தாக்கவில்லை: ஈரான்

டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் ராணுவத் தளத்தின் மீதான ஏவுகணை தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியதை அடுத்து, இந்த மறுப்பு வந்துள்ளது. டியாகோ கார்சியா ஈரானிலிருந்து சுமார் 4,000 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னதாக தங்களிடம் 2,000 கி.மீ செல்லும் ஏவுகணை மட்டுமே உள்ளதாக ஈரான் கூறியிருந்தது.
News March 23, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*வாழ்க்கையை கண்டு நீங்கள் பயப்படாவிட்டால், அது மிகவும் அழகானது. *கீழே பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஒருபோதும் வானவில்லைக் காண முடியாது. *கற்பனை, செயல் இல்லாமல் அர்த்தமற்றது. *இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நம் கஷ்டங்கள் கூட. *நீங்கள் உங்களை நம்ப வேண்டும், அதுதான் வாழ்வின் ரகசியம்.


