News August 18, 2025
திருச்சி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் ஆக.22ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுலவலகத்தில், ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுப்பொருட்கள் மற்றும் வேளாண்மை சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 19, 2026
திருச்சி: நெடுஞ்சாலையில் விபத்து – சொகுசு கார்கள் சேதம்

வையம்பட்டி அடுத்த கருங்குளம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் மீது அவ்வழியே சென்ற மற்றொரு சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று கார்களும் சேதமான நிலையில் காரில் இருந்தவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.சம்பவந்த இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராமானுஜம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 19, 2026
திருச்சி: நெடுஞ்சாலையில் விபத்து – சொகுசு கார்கள் சேதம்

வையம்பட்டி அடுத்த கருங்குளம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் மீது அவ்வழியே சென்ற மற்றொரு சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று கார்களும் சேதமான நிலையில் காரில் இருந்தவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.சம்பவந்த இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராமானுஜம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 19, 2026
திருச்சி: நெடுஞ்சாலையில் விபத்து – சொகுசு கார்கள் சேதம்

வையம்பட்டி அடுத்த கருங்குளம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் மீது அவ்வழியே சென்ற மற்றொரு சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று கார்களும் சேதமான நிலையில் காரில் இருந்தவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.சம்பவந்த இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராமானுஜம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


