News August 18, 2025

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு இன்று விசாரணை

image

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை இன்று(ஆக.18) உச்ச நிதிமன்றத்தில் நடைபெறுகிறது.

Similar News

News March 19, 2026

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்! GOOD NEWS

image

திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவ ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. 17.5 முதல் 22 வயது வரை உள்ள 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளோமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். www.joinindianarmy.nic.in⁠ மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் 01.04.2026 என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE IT.

News March 19, 2026

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்! GOOD NEWS

image

திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவ ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. 17.5 முதல் 22 வயது வரை உள்ள 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளோமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். www.joinindianarmy.nic.in⁠ மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் 01.04.2026 என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE IT.

News March 19, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 18) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தாங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!