News August 17, 2025
திண்டுக்கல்: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை, சாலை சீரமைப்பு, துப்புறவுப் பணிகள், போன்ற அனைத்து பிரச்னைகள் குறித்து புகார்களை அளிக்க மாவட்ட வாட்ஸ் ஆப் புகார் எண் வெளியாகியுள்ளது. அதுபடி, 9944570076 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உங்கள் பகுதிகளில் உள்ள புகார்கள் குறித்து விளக்கமாக எழுதி, போட்டோ அல்லது வீடியோ ஆதாரங்களுடன் அனுப்பலாம். உடனே இந்தத் தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News March 22, 2026
திண்டுக்கல்லில் சிக்கிய ரூ.15.5 லட்சம்; பறக்கும் படை அதிரடி!

திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.15.05 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். நாகணம்பட்டி பிரிவில் சுபாஷ் என்பவரிடம் ரூ.10 லட்சமும், அய்யனார்புரம் பகுதியில் லட்சுமணன் என்பவரிடம் ரூ.93 ஆயிரத்து 350, வத்தலகுண்டு பகுதியில் மகேஸ்வரன் என்பவரிடம் ரூ.52 ஆயிரத்து 500, தோமையார்புரம் பிரிவில் திவ்ய ஜெசிந்தா என்பவரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மேலும் கலையரசி என்பவரிடம் ரூ.2.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
News March 22, 2026
திண்டுக்கல்லில் சிக்கிய ரூ.15.5 லட்சம்; பறக்கும் படை அதிரடி!

திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.15.05 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். நாகணம்பட்டி பிரிவில் சுபாஷ் என்பவரிடம் ரூ.10 லட்சமும், அய்யனார்புரம் பகுதியில் லட்சுமணன் என்பவரிடம் ரூ.93 ஆயிரத்து 350, வத்தலகுண்டு பகுதியில் மகேஸ்வரன் என்பவரிடம் ரூ.52 ஆயிரத்து 500, தோமையார்புரம் பிரிவில் திவ்ய ஜெசிந்தா என்பவரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மேலும் கலையரசி என்பவரிடம் ரூ.2.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
News March 22, 2026
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று (21.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களையோ அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்ணையோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


