News April 23, 2025
பழிதீர்க்க நினைக்கிறதா பாகிஸ்தான்?

கடந்த மார்ச் மாதம் பலூசிஸ்தானில் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை படையினர் கடத்தினர். இந்த கடத்தலுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக பாக். குற்றம்சாட்டியது. அதற்கு அப்போதே இந்திய கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த ரயில் கடத்தல் சம்பவத்தை மனத்தில் வைத்து பாகிஸ்தான் பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News February 5, 2026
விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார இறுதி விடுமுறையையொட்டி மாணவர்கள், பெற்றோர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். நீங்கள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக 725 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, உடனடியாக இங்கே <
News February 5, 2026
ராகுல்காந்தியின் ஆடையை விமர்சிக்கும் பாஜக

காதி மற்றும் சுதேசி உடைகளின் மீது மரியாதை இல்லாதபோது, ராகுல் காந்திக்கு பார்லிமெண்ட் மீது எப்படி மரியாதை இருக்கும் என பாஜக MP நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்திரா காந்தி போன்ற காங்., தலைவர்கள் சேலை அணிந்தனர், ஆண்கள் குர்தா அணிந்தனர். ஆனால், ராகுல் காந்தி மட்டும் கிழிந்த, கந்தலான பேண்ட், சட்டை அணிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீங்க?
News February 5, 2026
போன்/ கம்ப்யூட்டர் பார்த்து கண் எரிச்சலா? தவிர்க்க 7 டிப்ஸ்!

கணினி மயமாகிவிட்ட உலகில், கம்ப்யூட்டர், போனை பார்த்தபடியே தான் பலரும் வாழ்கிறோம். இதனால், கண் எரிச்சல் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். அப்படி அவதிப்படுபவர்களில் ஒருவர் தான் நீங்கள் என்றால் உங்களுக்காக சில டிப்ஸை கொண்டு வந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து அந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க. அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.


