News April 19, 2025
அரியலூர்: கோடைச்சுற்றுலா குடும்பத்தோடு கிளம்புங்க!

அரியலூரில் இருந்து 15 கிலோ மீட்ட்ர் தொலைவில் வெளிநாடு நாட்டில் இருந்து அதிகளவு பறவைகள் வரும் இடம் உகரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அதிகளவில் நில பறவைகள்,நீர் பறவைகள் செயல்கள் நாம் காணும் போது நம் கண்ணுக்கு அமைதியை ஏற்படுத்தும்,உள்ளுரில் கோடை சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News January 17, 2026
அரியலூர்: தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் பகுதியில் திடீரென சிறிய ரக ஒற்றை விமானம் தாழ்வாக பறந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்திய புவியியல் ஆய்வு மையம், தொலை உணர்வு மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவின் ஆணை படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புவிக்கு அடியில் உள்ள கனிமங்களின் இருப்பிடத்தை கண்டறிய வான்வழி ஆய்வானது நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
News January 17, 2026
அரியலூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

அரியலூர், விளாங்குடியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த டிச.16-ம் தேதி, திருமானூரைச் சேர்ந்த நபரிடமிருந்து செயின், பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழப்பழுவூர் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் SP உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
News January 17, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.16) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.17) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


