News April 3, 2024
விருதுநகரில் லோடுமேன் மரணம்

விருதுநகர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் லோடுமேன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வி.வி.ஆர் சிலை அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சிறிது நேரத்தில் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News February 17, 2026
விருதுநகர்: பாம்பு கடித்து ஒருவர் பரிதாப பலி.!

செண்பகத்தோப்பு பகவதி நகர் பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்தையா (59). இவரது மனைவி சின்னத்தாய் (50). இருவரும் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவில் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பாததால், முத்தையா தேடிச் சென்ற நிலையில், ஓடை பகுதியில் மலைப்பாம்பு கடித்து (சுற்றியதில்) உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 16, 2026
விருதுநகர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<
News February 16, 2026
விருதுநகர்: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <


