News April 2, 2025
13 வயதில் கொலை… சிறுவனின் கண்ணை மறைத்த ஆத்திரம்!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. செல்போனை பிடுங்கி தண்ணீரில் வீசிய பெண்ணை, 13 வயது சிறுவன் கொலை செய்துள்ளான். வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் சிறுவனின் போனை பிடுங்கி தண்ணீரில் வீசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்து விபரீத செயலில் ஈடுபட்ட சிறுவன், தற்போது போலீசாரின் பிடியில் சிக்கி இருக்கிறான்.
Similar News
News March 14, 2026
காரைக்கால் – பேரளம் ரயில் சேவைகள் தொடக்கம்

காரைக்கால் – பேரளம் ரயில் தடத்தில் புதிய ரயில் சேவைகளை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், வரும் மே 20, 2026 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, 16175/16176 தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி பேரளம் – காரைக்கால் வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரயில் சேவை வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
டிக்கெட் விலையை உயர்த்திய விமான நிறுவனங்கள்

விமான எரிபொருள் விலை உயர்வு எதிரொலியால் Air India-வைத் தொடர்ந்து, Indigo & Akasa Air நிறுவனங்களும் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதனால் உள்நாட்டு டிக்கெட்களுக்கு ₹199 – ₹425 வரையும், வெளிநாட்டு பயணங்களுக்கு ₹1,300 – ₹18,000 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் விமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
News March 14, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTOS

நடிகை த்ரிஷா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அவர் உற்சாகமூட்டுவார். அந்த வகையில், இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் வாடாமல்லி வண்ண புடவையில் இருக்கும் புதிய போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஸ்டோரியாக வைத்துள்ளார். த்ரிஷாவின் பதிவுக்கு ரசிகர்கள் ❤️ விட்டு வருகின்றனர்.


