News April 2, 2025

அரசின் சிறப்பு பயிற்சி.. 266 பேர் வங்கி பணிக்கு தேர்ச்சி

image

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘வங்கிப் பணிகளுக்கான உறைவிடப் பயிற்சி திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற 360 மாணவர்களில், 266 பேர் SBI வங்கியில் கிளார்க் பணிக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் 10, 12ஆம் தேதி முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறவும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News March 20, 2026

திமுக கூட்டணி உடைந்தது.. எதிர்பாராத அரசியல் திருப்பம்!

image

திமுக கூட்டணியிலிருந்து தவாக வெளியேறிய விவகாரம் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. தங்கள் கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாக திமுக பேசி வந்தாலும், சிபிஎம், விசிக, மநீம உடனான தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி நீடிக்கிறது. முன்னதாக, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்தன. வேல்முருகன் தனியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 20, 2026

சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

image

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?

News March 20, 2026

சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

image

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?

error: Content is protected !!