News January 8, 2025

பழங்குடியினர் வங்கி கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும்.
தாட்கோ இணையதள முகவரியில் (http://newscheme.tahdco.com) விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 2, 2026

வேலூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

வேலூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

image

வேலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான பொருட்களை வழங்கபட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இன்று (பிப்.2) மற்றும் நாளை (பிப்.3) தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

News February 2, 2026

வேலூரில் இரைகொல்லி பறவைகள் கணக்கெடுப்பு

image

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 இடங்களில் இரைகொல்லி பறவைகள் குறித்த சிறப்பு கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆந்தை, கழுகு, கரும்பருந்து உள்ளிட்ட ஐந்து வகைகளைச் சேர்ந்த மொத்தம் 92 இரைகொல்லி பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!