News January 6, 2025

திண்டுக்கல் காவல்துறை விழிப்புணர்வு புகைப்படம் வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வை படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (இலவச Wi-Fi, பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்க்கவும், இலவச Wi-Fi, மூலம் உங்கள் செல்போன் கண்காணிக்கப்படலாம் எச்சரிக்கை) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News February 11, 2026

திண்டுக்கல் பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News February 11, 2026

மார்ச் 5-க்குள் பழனி தனி மாவட்டமாகுமா?

image

பழனியைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், “திருப்பதியைப் போன்ற பெருமைமிக்க பழனி தற்போது குப்பை நகரமாக மாறியுள்ளது.நாளொன்றுக்கு 40,000 பக்தர்கள் வரும் பழனியை, மார்ச் 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தனி மாவட்டமாக அறிவிக்கும் , இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்” என்றார்.

News February 10, 2026

திண்டுக்கல்லில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (பிப்ரவரி 10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!