News March 23, 2024

IPL டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 5 பேர் கைது

image

ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். CSK-RCB இடையிலான போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக வினோத்குமார், அசோக்குமார், இம்மானுவேல் உள்ளிட்ட 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் ₹31500 பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 24, 2025

ஆசிய கோப்பையை ஒளித்து வைத்த பாக். அமைச்சர்

image

ஆசிய கோப்பையை அபுதாபியில் உள்ள ACC தலைமையகத்தில் இருந்து அதன் தலைவரும், பாக்., அமைச்சருமான <<18075095>>மொஹ்சின் நக்வி<<>> இடமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. BCCI அதிகாரிகளின் சமீபத்திய அபுதாபி பயணத்தின் போது இது கண்டறியப்பட்டதாகவும், தற்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. பாக்., அமைச்சரிடம் இருந்து இந்திய வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்ததால், இந்த உரசல் நீடித்து வருகிறது.

News October 24, 2025

FLASH: தங்கம் விலை தலைகீழாக மாறியது

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறதே என அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 22 காரட் தங்கம் ஒரே வாரத்தில் சவரனுக்கு ₹6,400 குறைந்துள்ளது. அக்.17-ல் சவரன் ₹97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு <<18091994>>தொடர் சரிவிலேயே<<>> உள்ளது. வெள்ளி விலையும் 1 வாரத்தில் கிலோ ₹33,000 வரை சரிந்துள்ளது. அதனால், முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது.

News October 24, 2025

திருமணத்தை பாதியில் நிறுத்திய நடிகைகள்

image

பிரபல நடிகைகள், தங்களின் திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் பாதியில் நிறுத்திவிட்டனர். இதற்கான காரணங்கள் என்ன என்று, அவர்கள் இதுவரை சொல்லவே இல்லை. அந்த நடிகைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழ் நடிகைகளும் உள்ளனர். இவர்கள் தவிர்த்து, வேறு ஏதேனும் நடிகைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!