News March 18, 2024
திருப்பத்தூர் அருகே 9 லட்சம் பறிமுதல்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) – இன்று (நவ.28) விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) – இன்று (நவ.28) விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) – இன்று (நவ.28) விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


