News April 15, 2024
பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
குளிர்காலத்தில் வாக்கிங் போவதில் இப்படி ஒரு சிக்கலா?

குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அதில் காற்று மாசுகள் படிந்துகொள்ளும். காலை வாக்கிங் செல்லும் அந்த காற்றை நாம் சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பதிப்பை, N95 மாஸ்க் அணிவது, அதிக தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது உள்ளிட்டவைகள் மூலம் தவிர்க்க முடியும் எனவும் கூறிகின்றனர். SHARE IT
News November 21, 2025
ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?

ஹர்திக் பாண்ட்யாவும், அவரது காதலி மஹிகா சர்மாவுக்கு நெருக்கமாக இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பலராலும் கவனிக்கப்பட்ட விஷயம், மஹிகா கையில் உள்ள வைர மோதரமே. இதை வைத்து பலரும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் இருவரும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஹர்திக்கிற்கு கடந்த ஆண்டு அவரது மனைவியுடன் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பொன்மொழிகள்

*வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன. *வாழ்க்கையில் வெற்றிபெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு; வாழ்க்கையை வளமடையே செய்வதே கல்வியின் நோக்கம். * பொறுமையும், சகிப்புத் தன்மையுமே கடவுளுக்கு நாம் செய்யும் வழிபாடாகும்.* அறிவின் அடிப்படையில் மட்டுமே மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியமாகும்


