News August 24, 2025

பயங்கரவாத அமைப்பின் பிடியில் 215 பள்ளிகள்

image

ஜம்மு – காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் அறக்கட்டளைக்கு சொந்தமான 215 பள்ளிகளை அந்த யூனியன் பிரதேச அரசு கைப்பற்றியுள்ளது. இந்த பள்ளிகள் 10 மாவட்டங்களில் உள்ளதால், சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இதனை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 51,000 மாணவர்கள் பயின்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 25, 2026

ஸ்டாலின் வந்தாரு, நீச்சலடிக்க விட்டாரு: EPS

image

2021-ல் கொடுத்த 500+ வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை என EPS விமர்சித்துள்ளார். கல்விக் கடன் ரத்து, நீட் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை CM ஸ்டாலின் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ‘ஸ்டாலின் வந்தாரு, மழைக்காலத்தில் நீச்சலடிக்க விட்டாரு’ என சாடிய EPS, சென்னையில் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்காததால் மக்கள் சிரமப்படுவதாகவும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

News March 25, 2026

ஸ்டாலின் வந்தாரு, நீச்சலடிக்க விட்டாரு: EPS

image

2021-ல் கொடுத்த 500+ வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை என EPS விமர்சித்துள்ளார். கல்விக் கடன் ரத்து, நீட் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை CM ஸ்டாலின் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ‘ஸ்டாலின் வந்தாரு, மழைக்காலத்தில் நீச்சலடிக்க விட்டாரு’ என சாடிய EPS, சென்னையில் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்காததால் மக்கள் சிரமப்படுவதாகவும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

News March 25, 2026

ஸ்டாலின் வந்தாரு, நீச்சலடிக்க விட்டாரு: EPS

image

2021-ல் கொடுத்த 500+ வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை என EPS விமர்சித்துள்ளார். கல்விக் கடன் ரத்து, நீட் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை CM ஸ்டாலின் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ‘ஸ்டாலின் வந்தாரு, மழைக்காலத்தில் நீச்சலடிக்க விட்டாரு’ என சாடிய EPS, சென்னையில் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்காததால் மக்கள் சிரமப்படுவதாகவும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!