News December 28, 2025
வேலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News February 2, 2026
வேலூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

வேலூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 2, 2026
அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

வேலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான பொருட்களை வழங்கபட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இன்று (பிப்.2) மற்றும் நாளை (பிப்.3) தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.
News February 2, 2026
வேலூரில் இரைகொல்லி பறவைகள் கணக்கெடுப்பு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 இடங்களில் இரைகொல்லி பறவைகள் குறித்த சிறப்பு கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆந்தை, கழுகு, கரும்பருந்து உள்ளிட்ட ஐந்து வகைகளைச் சேர்ந்த மொத்தம் 92 இரைகொல்லி பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.


