News January 5, 2026
வேலூரில் 428 வாகனங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜன.4) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த 428 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தலைக்கவசம் கொண்டு வந்து காண்பித்த 392 வாகனங்கள் விடுவிக்கப்பட்டது. மேலும் ஓட்டுனர்களை போலீசார் “இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டமாட்டேன்” என உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
Similar News
News January 6, 2026
வேலூர்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

வேலூர் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News January 6, 2026
JUST IN: வேலூரில் மழை கொட்டப் போகுது!

வேலூர் மாவட்ட மக்களே.., வருகிற ஜன.11ஆம் தேதி நமது மாவட்டத்திற்கு கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 6, 2026
வேலூர்: பயணிகளுக்கு முக்கிய தகவல்!

வேலூர் மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <


