News January 10, 2025
ராமநாதபுர மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News August 21, 2025
இராம்நாடு அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

இராம்நாடு மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
இராமநாதபுரம்: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் கலோன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது மாவட்ட அளவில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை பிரச்சனைகளை மனுவாக அளித்து தேர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
இராமநாதபுரம்: ரயில்களின் வருகையை இனி எளிதில் காணலாம்

இராமநாதபுரம் மக்களே; இனி நீங்கள் ராமநாதபுரம் ரயில்களின் வருகை குறித்த விவரங்களை எளிதில் காண முடியும். இந்த பக்கத்தில் <