News February 14, 2026
ராணிப்பேட்டை மக்களே வாழ்க்கையில் தீரா பிரச்சனையா?

மன அழுத்தம், திருமணத் தடை மற்றும் தீராத கவலைகளால் அவதிப்படுபவர்கள், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்மரை தரிசித்தால் உடனடி நிம்மதி கிட்டும் என்பது ஐதீகம். 1305 படிகள் ஏறி அந்த நரசிம்மரின் அருளைப் பெற்றால் உங்கள் வாழ்வின் தடைகள் அனைத்தும் பனிபோல் நீங்கும். நம்பிக்கையுடன் சென்று வாழ்வில் சகல வளங்களும் பெறுங்கள்! ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 19, 2026
ராணிப்பேட்டையில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
ராணிப்பேட்டையில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

ராணிப்பேட்டை வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (பிப்.20) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில், தகுதியுள்ள இளைஞர்கள் தங்கள் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பைப் பெறலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பாண்ணுங்க!


