News February 16, 2026
ராணிப்பேட்டை: கவனிக்காத மகன்கள்.. தாய் தற்கொலை!

கணபதிபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள்(80). உடல் நல குறைவால் இருந்த அவரை மகன்கள் சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் நேற்று (பிப்.15) பொன்னம்மாள் அவரது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தக்கோலம் போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலை குறித்து தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 19, 2026
இராணிப்பேட்டை: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

இராணிப்பேட்டை மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும்.<
News February 19, 2026
ராணிப்பேட்டை: உங்கள் விரல் நுனியில் வங்கி விபரம்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
கலை விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

கலைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்கள் கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், மிருதங்கம் வீணை, புல்லாங்குழல் கலைஞர்கள் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு துறை ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு தங்களது விவரங்களை அனுப்பி வைக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (பிப்ரவரி 19) தெரிவித்துள்ளார். வயதுக்கு ஏற்ப விருது வழங்கப்படும்.


