News March 26, 2024
பெரம்பலூர்: ரூ.126 கோடி செலவு செய்துள்ளேன்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களைக்கட்டியுள்ள நிலையில், பெரம்பலூர் பாஜக வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்நிலையில், ரூ.126 கோடி என் சொந்த நிதியில் இருந்து தொகுதிக்காக செலவு செய்துள்ளதாக கூறிய பாரிவேந்தர், மீண்டும் தன்னை தேர்ந்தெடுத்தால் 1200 மாணவர்களை எஸ்ஆர்மில் இலவசமாக படிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
வெறிநாய் கடித்து குதறியதில் 8 ஆடுகள் இறப்பு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள்(வயது 55) தனது ஆடுகளை நேற்று(பிப்-11)காலை வழக்கமாக மேய்த்து விட்டு மாலை வீட்டின் பக்கத்தில் உள்ளபட்டியில் அடைத்து சென்றார். சிறிது நேரத்தில் ஆடுகளின் அலறல்சத்தம்கேட்டு சென்று பார்க்கும்போது வெறிநாய்ஒன்று ஆடுகளை கடித்து குதறிக் கொண்டு இருந்தன. நாயை விரட்டி பார்த்த போது 8ஆடுகள் இறந்தது. குன்னம் போலீசார் விசாரனை .
News February 12, 2026
பெரம்பலுர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News February 12, 2026
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் முக்கிய ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி (DMF) குறித்த முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், கனிம வளங்கள் மூலம் பெறப்படும் நிதியைக் கொண்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் ஆலோசிக்கப்பட்டது.


