News December 24, 2025

நெல்லை: போஸ்ட் ஆபீஸில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம்!

image

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை நெல்லையிலும் உள்ளது. தகுதியானவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சார்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டது. SHARE IT

Similar News

News January 24, 2026

நெல்லை: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK IT

image

நெல்லை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.<>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க.
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

News January 24, 2026

நெல்லை: வட மாநில தொழிலாளர் அடித்துக் கொலை!

image

அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபி ஆலம் கான், தாமிஜ் அலி ஆகிய இருவர் திசையன்விளை அருகே கோட்டை கருங்குளத்தில் தங்கி லாரி ஓட்டுநராக பணிபுரிந்தனர். இன்று இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுபி ஆலம் கான் தூங்கிக் கொண்டிருந்த போது தாமிஜ் அலி கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சுபி ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். தாமிஜ் அலியை போலீசார் கைது செய்தனர்.

News January 24, 2026

ஏர்வாடியில் இஎஸ்ஐ, பிஎப் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி தெற்கு மெயின் ரோட்டில் உள்ள மாஸ்டர் மகாலில் வருகிற 27ஆம் தேதி ஈஎஸ்ஐ பிஎப் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என நெல்லை துணை மண்டல இ எஸ் ஐ அலுவலக இணை இயக்குனர் பாஸ்கர் அறிவித்துள்ளார். இஎஸ்ஐ காப்பீடடாளர்கள், பணியாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பங்கேற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!