News March 27, 2026
நெல்லியாளம்: வனவிலங்கு தாக்கி மாடு உயிரிழப்பு

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 28, 2026
நீலகிரி: திமுகவில் இணைந்த முக்கியப்புள்ளிகள்

நீலகிரி மாவட்டம் உதகை திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். மாவட்டப் பொறுப்பாளர் ராஜு மற்றும் நகரச் செயலாளர் ஜார்ஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
News March 28, 2026
நீலகிரி: திமுகவில் இணைந்த முக்கியப்புள்ளிகள்

நீலகிரி மாவட்டம் உதகை திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். மாவட்டப் பொறுப்பாளர் ராஜு மற்றும் நகரச் செயலாளர் ஜார்ஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
News March 28, 2026
நீலகிரி: 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <


