News November 17, 2024

நீலகிரி: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு

image

தமிழகத்தில் அரசு அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு விட 2406 பேர் குறைவாக சேர்ந்துள்ளனர். இதற்கிடையே மேலும் ஒரு பிரச்சனையாக பள்ளி இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 4000 தாண்டி விட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு.

Similar News

News March 27, 2026

நெல்லியாளம்: வனவிலங்கு தாக்கி மாடு உயிரிழப்பு

image

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 27, 2026

நெல்லியாளம்: வனவிலங்கு தாக்கி மாடு உயிரிழப்பு

image

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 27, 2026

நெல்லியாளம்: வனவிலங்கு தாக்கி மாடு உயிரிழப்பு

image

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!