News April 4, 2026
நாமக்கல்: இளம்பெண் பரிதாப பலி!

நாமகிரிப்பேட்டை, பெரியவரகூர் கோம்பையை சேர்ந்தவர் ஷர்மிளா (24). நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே இருந்த ஆட்டுக்கல்லில் மசாலா அரைக்க சென்றபோது பாம்பு கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக முள்ளுகுறிச்சி GH-க்கு கொண்டு செல்லப்படு, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் GH-க்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகதெரிவித்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை.
Similar News
News April 6, 2026
நாமக்கல்லில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News April 6, 2026
நாமக்கல்லில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News April 6, 2026
நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நாமக்கல் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT


