News March 22, 2024
நாட்டறம்பள்ளி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மக்களவை தேர்தலையொட்டி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 267 பூத் மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.
Similar News
News February 18, 2026
திருப்பத்தூர் மக்களே பண மோசடியா? click!

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, திருப்பத்தூர் EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
News February 18, 2026
மாணவிக்கு உதவிய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அலசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி பிரேமலதா கல்விக்கடன் கோரி மனு அளித்தார். மாணவியின் நிலையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் தனது விருப்ப நிதியிலிருந்து இரண்டாம் ஆண்டு கல்வித் தொகையான ரூ. 1,80,000/- க்கான காசோலையை உடனயடியாக வழங்கினார்.
News February 18, 2026
காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்ரவரி 18), சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. “18 வயதிற்கு முன் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதம்” என்றும், இதில் பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


