News April 7, 2024
நாகை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகை நகராட்சியில் வசிக்கும் வணிகர்கள், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை ஏப்.,30 -க்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக செலுத்துபவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையாக 5 சதவிகிதம் வழங்கப்படும். மேலும், சொத்து உரிமையாளர்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் நகராட்சி வரிவசூல் மையம் செயல்படும் என்று ஆணையர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
நாகை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பட்டியல் வகுப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கத்தரி மற்றும் வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தின் தொழில்நுட்ப பயிற்சி வரும் 4 ந்தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் 3-ந் தேதிக்குள் 80567-08663 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொண்டு பதிவு செய்யலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
நாகை மக்களே… சுற்றுலா செல்ல அழைப்பு!

கோடியக்கரைக்கு பிப்.7அன்று இயற்கை அனுபவ சுற்றுலா செல்ல விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் இடம்பெயரும் பறவைகள், வனவிலங்கு சரணாலயம், பழமையான சோழர்கால கலங்கரை விளக்கத்தின் கடைசி சுவடு மற்றும் படகு சவாரி போன்ற காட்சிகளை காணலாம். இதற்கு வருகிற பிப்.5ம் தேதிக்குள் <
News February 1, 2026
நாகை: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


